
புத்தர்கள் போதனைகளை வழங்கும்போது, அது குறிப்பாக கேட்பவர்களுக்குப் பயனளிக்கும்.
Read more » | ![]() |
இந்த குறுகிய மற்றும் இனிமையான இடுகையில் உலகெங்கிலும் உள்ள எனது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள அதிர்ச்சியூட்டும்,
Read more » |
பௌத்த மதத்தில் ஊதுபத்தி நீண்ட காலமாக மிக முக்கியமான இடத்தைக் கொண்டுள்ளது. தேராவதா, மகாயனா, வஜ்ராயனா,
Read more » |
அன்பு நண்பர்களே, எனது குருவின் மறைவு என்னை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கியது. சென்ற 30 வருடங்களாக
Read more » |
கேலிச்சித்திரத்தைப் பிடிக்காதவர்கள் உண்டா? கேலிச்சித்திரம் பவ வகையில் சிறப்பாக கதைச் சொல்வதற்குச் சிறந்த வழி.
Read more » |
(A short prayer to Dorje Shugden) பல எண்ணற்ற தெய்வீக சக்திகள் சொர்க்கத்தில் உள்ளன. அந்த தெய்வீக சக்திகள், எல்லா உயிரினங்களுக்கும் நன்மை தரும் பொருட்டு, நமக்கு வெவ்வேறான தெய்வத்தன்மை வாய்ந்த அம்சங்களை காண்பிக்கின்றன.
Read more » |
(5-Foot Gyenze Statue Arrives in Kechara Forest Retreat) ரத்னா ஷுக்டேன் என்றழைக்கப்படும் கியான்ஸே, தர்மத்தின் பாதுகாவலரான டோர்ஜே ஷுக்டேன் அவர்களின் மிக முக்கியமான ஐந்து அவதாரங்களில் ஒருவராவார்.
Read more » |
(Exciting Dorje Shugden Store in Petaling Street Malaysia) மலேசியாவின் சுற்றுலாத்துறை மிகவும் பரபரப்பான மற்றும் செழிப்பான ஒரு துறையாகும். நாட்டின் மிக முக்கியமான கவரக்கூடிய இடங்களில் பெட்டாலிங் தெருவும் ஒன்றாகும்.
Read more » |
நம்மை தெய்வீகத்தன்மைக்கு அழைத்துச் செல்ல, ஒரு பாதை அல்லது சிந்தனை, ஒரு குரு அல்லது ஆசான், அல்லது ஒரு மதம் அல்லது குறிப்பிட்ட வழி மட்டும் இல்லை...
Read more » |
(World’s largest Dorje Shugden shrine) கேச்சாரா ஃபோரெஸ்ட் ரீட்டீரீட்டில் இருக்கும் அழகான விஸ்டம் மண்டபத்தில், ஞானம் பெற்ற உலக அமைதி காவலர் டோர்ஜே ஷுக்டேன், தனது பரிவாரங்களான 32 உதவியாளர்களுடன் அமர்ந்திருக்கின்றார்.
Read more » |
மலேசியாவில் வசிப்பதற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.மேலும், மலேசியா என் வசிப்பிடம் என சொல்லிக் கொள்வதில் நான் பெருமை படுகின்றேன். நான் நானாக இருப்பதற்கும், என்னுடைய குறிக்கோளை தொடர்வதற்கும், அன்புள்ளம் கொண்ட மக்களை சந்திப்பதற்கும் மலேசிய திருநாடு வழிவகுத்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர், காடேன் ஷார்சே மடத்தைத் சேர்ந்த என்னுடைய ஆசிரியர்களுள் ஒருவரான கியாம்ஜே லாத்தி ரின்போச்சே அவர்களும், என்னுடைய பாதுகாவலரும் என்னை இங்கே இருக்கும்படி கேட்டுக்கொண்டனர். அந்த தருணத்தில், எனக்கு அது ஏன் என்று...
Read more » |