மலேசியாவில் வசிப்பதற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.மேலும், மலேசியா என் வசிப்பிடம் என சொல்லிக் கொள்வதில் நான் பெருமை படுகின்றேன். நான் நானாக இருப்பதற்கும், என்னுடைய குறிக்கோளை தொடர்வதற்கும், அன்புள்ளம் கொண்ட மக்களை சந்திப்பதற்கும் மலேசிய திருநாடு வழிவகுத்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர், காடேன் ஷார்சே மடத்தைத் சேர்ந்த என்னுடைய ஆசிரியர்களுள் ஒருவரான கியாம்ஜே லாத்தி ரின்போச்சே அவர்களும், என்னுடைய பாதுகாவலரும் என்னை இங்கே இருக்கும்படி கேட்டுக்கொண்டனர். அந்த தருணத்தில், எனக்கு அது ஏன் என்று...
Read more » | 1 |